332
கூடுவாஞ்சேரி ஏரியை தூர்வாரி, கரைகளை மேம்படுத்தும் பணிகள் தரமற்ற முறையில் செய்யப்பட்டுள்ளதாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் அதிகாரிகள் எச்சரித்தார். ஆறரை கோடி ரூபாய் மதிப்பில், ஏரிக்கரையில்...

915
திருத்தணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு நடத்திய மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், 12 ஆம் வகுப்பு மாணவர்களிடம் கெமிஸ்ட்ரி குறித்து கேள்வி கேட்ட போது , பதில் தெரியாமல் விழித்த மாணவர்களால், ஆசிரியை...

341
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். பந்துவார்பட்டி கிராமத்தில் குரு ஸ்டார் எனும் சிறிய ரக பட்டாசுகள் தயாரிக்கும் ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 3 அறைகள் தர...

779
சுதந்திர தினவிழாவில் வேலூர் மாவட்ட ஆட்சியரிடம், சிறந்த சேவைக்கான விருது பெற்ற வன அதிகாரி ஒருவர் அரசு வாகனத்தில் சென்று ஊர் ஊராக மாமூல் கேட்டு வாங்கிய வீடியோ வெளியாகி உள்ளது. திருப்பத்தூர் மாவட்டம்...

454
திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த 10 வகுப்பு படித்த 16 வயது மாணவி படிக்கும்போதே காதல் வயப்பட்டு குழந்தை பெற்ற நிலையில், தான் படிக்க விரும்புவதாகவும், தலைமறைவாக உள்ள தனது காதல் கணவரை கைது செய்ய வேண்ட...

2318
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்களின் குழந்தைகளுக்காக ஆட்சியர் அலுவலகத்திலேயே குழந்தைகள் காப்பகம் (CHILD CARE CENTRE ) ஒன்று திறக்கப்பட்டுள்ளது... தனது மனைவி மற்றும் குழந்தையு...

1823
உங்கள் குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பான வாகனங்களில் செல்ல வேண்டும் என நினைக்கிறீர்களோ அதேபோன்ற பாதுகாப்பை மற்றவர்களின் குழந்தைகளுக்கும் வழங்கவேண்டும் என வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு மதுரை மாவட்...



BIG STORY